புதன், 20 ஜனவரி, 2016

செல்வம்

தன்கையை நம்பித் தளரா துழைப்புடன் 
அன்பாய்த் தொழிலாளர் ஆதரவில் - சென்மமும்
கொல்லுமது தீண்டாமல் கோடா தறம்செய்தால்
செல்வ மது சேரும் செழித்து.

(13.10.2014. இரவு 7-50)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக