பங்கமிலா நூலறிவைப் பட்டறிவைத் தாம்தாங்கி
எங்கணுமே நன்றாய் இறைத்திடுவர் - நங்காய்!
அழகாகப் பேரறிவில் ஆழ்ந்தநற் சான்றோர்
மழைநீரைத் தாங்கும் மதகு.
(இலக்கியச் சோலை. ஜனவரி 2016. பக்கம் 23)
எங்கணுமே நன்றாய் இறைத்திடுவர் - நங்காய்!
அழகாகப் பேரறிவில் ஆழ்ந்தநற் சான்றோர்
மழைநீரைத் தாங்கும் மதகு.
(இலக்கியச் சோலை. ஜனவரி 2016. பக்கம் 23)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக