செவ்வாய், 19 ஜனவரி, 2016

மழைநீரைத் தாங்கும் மதகு

பங்கமிலா நூலறிவைப் பட்டறிவைத் தாம்தாங்கி
எங்கணுமே நன்றாய் இறைத்திடுவர் - நங்காய்!
அழகாகப் பேரறிவில் ஆழ்ந்தநற் சான்றோர்
மழைநீரைத் தாங்கும் மதகு.
(இலக்கியச் சோலை. ஜனவரி 2016. பக்கம் 23)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக