புதன், 20 ஜனவரி, 2016

முனைவர்.இரா.வ.கமலக்கண்ணன்

நாலா யிரத்தையும் நற்பார தத்துரையும்
சீலமாய்ச் செய்திட்ட செம்மலே! - ஏலாது
பாவெழுத வென்றதனைப் பக்குவமாய்ச் சொன்னீரும்
நாவுரைக்கும் சொல்லேநற் பாட்டு

(23.10.2014. பகல் 1-42 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக