வியாழன், 21 ஜனவரி, 2016

ஆதி உலா

பாதி மதிநதி பாம்பணிந் தோன்பவனி
ஆதி உலாவெனும் அற்புதநூல் - மேதினியோர்
சீராய் மனமகிழ்ந்து சிந்தையுறச் செப்பிடவே
சேரமான் செய்தார் சிறந்து.

(14-11-2014 வெள்ளி.  மாலை 4 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக