பாதி மதிநதி பாம்பணிந் தோன்பவனி
ஆதி உலாவெனும் அற்புதநூல் - மேதினியோர்
சீராய் மனமகிழ்ந்து சிந்தையுறச் செப்பிடவே
சேரமான் செய்தார் சிறந்து.
(14-11-2014 வெள்ளி. மாலை 4 மணி)
ஆதி உலாவெனும் அற்புதநூல் - மேதினியோர்
சீராய் மனமகிழ்ந்து சிந்தையுறச் செப்பிடவே
சேரமான் செய்தார் சிறந்து.
(14-11-2014 வெள்ளி. மாலை 4 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக