பெண்பார்க்கச் சென்றார்கள் சாத கத்தில்
பெரும்பகுதி பொருந்தவில்லை என்ற பின்னும்
கண்பார்த்துக் காடுகரை வீடு சொத்து
கணக்கற்ற நகைநட்டும் உண்டாம் மற்றும்
அண்ணன்மார் அக்காளென் றில்லை மென்றே
அறிந்தவுடன் 'ஆகாகா!' பொருத்தம் பூத்தும்
திண்ணமாக உள்ளதென்றார் திரும ணத்துத்
. தேதியையும் உடன்குறித்தார் உலகம் இஃதே!
(14-2-2015.சனி. இரவு 10.40 )
(இடுகை. 23.1.2016.பகல் 1-15)
பெரும்பகுதி பொருந்தவில்லை என்ற பின்னும்
கண்பார்த்துக் காடுகரை வீடு சொத்து
கணக்கற்ற நகைநட்டும் உண்டாம் மற்றும்
அண்ணன்மார் அக்காளென் றில்லை மென்றே
அறிந்தவுடன் 'ஆகாகா!' பொருத்தம் பூத்தும்
திண்ணமாக உள்ளதென்றார் திரும ணத்துத்
. தேதியையும் உடன்குறித்தார் உலகம் இஃதே!
(14-2-2015.சனி. இரவு 10.40 )
(இடுகை. 23.1.2016.பகல் 1-15)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக