புதன், 20 ஜனவரி, 2016

திருக்குறள்

அறமும் பொருளும் அணிசெயும் காமம்
திறமாய் உரைத்திடும் தேனாய் - சிறப்பாய்
இருக்கின்ற நூலாம் எவர்க்கும் பொதுவாம்
திருக்குறளைத் தேசியநூ லாக்கு.

(25-9-2014. பகல் 12-25)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக