காமம் வெகுளி மயக்கமும் கட்டவிழ்ந்தால்
சேம ஒழுங்கு சிதைந்திடும் - நாமெல்லாம்
ஐம்புலன் தன்னை அடக்கிடக் கற்றிட்டால்
செந்திறமாய் வாழ்வாகும் சீர்.
(30.9.2014 காலை 3 மணி)
சேம ஒழுங்கு சிதைந்திடும் - நாமெல்லாம்
ஐம்புலன் தன்னை அடக்கிடக் கற்றிட்டால்
செந்திறமாய் வாழ்வாகும் சீர்.
(30.9.2014 காலை 3 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக