புதன், 20 ஜனவரி, 2016

புலனடக்கம்

காமம் வெகுளி மயக்கமும் கட்டவிழ்ந்தால்
சேம ஒழுங்கு சிதைந்திடும்  - நாமெல்லாம்
ஐம்புலன் தன்னை அடக்கிடக் கற்றிட்டால்
செந்திறமாய் வாழ்வாகும் சீர்.

(30.9.2014 காலை 3 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக