திங்கள், 25 ஜனவரி, 2016

புரசை வரதராசப் பெருமாள் - 15

பல்லாண்டு பாடப் பரந்தாமன் இன்புற்றே
எல்லா நலமும் இனிதருள்வான்- தொல்லுலகில்
நாரா யணன்பாதம் நாளும் பணித்திட்டால்
வாராதே என்றும் இடர்.

(13-2-2015 வெள்ளி மாலை 6-40. கோவில் )
(இடுகை 25-1-2016.மாலை 7-05)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக