வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 1

எட்டுக் கரத்தழகி ஈசான்ய திக்கழகி
பட்டுத் துகிலழகி பாம்பழகி - வெட்டும்
பகையழகி தீசூழ் புனத்தழகி சற்றே
 நகையழகி என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்

(28-7-2012 சனி. இரவு 9.45 மணி. வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக