திங்கள், 4 ஆகஸ்ட், 2014

சூடு சொரணையுண்டோ சொல்

தாய்தார மானத்தத் தந்தேச மண்பதனைப்
பேயெனவே காசுவிலை பேசுபவன் - வாயெல்லாம்
கேடுரைப்போன் பெண்பித்தன்  கீழ்க்குணத்தோன் என்றிவர்க்குச்
சூடு சொரணையுண்டோ சொல்!

(17-1-2014 மாலை 6.55 மணி)
(வெளியானது "நம் உரத்தசிந்தனை" வெண்பா விருந்து - 5)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக