சனி, 2 ஆகஸ்ட், 2014

உரலும் குரலும்

உரலில் பிணைத்தாள் ஒருதாய் இனிய
குரலால் பிணைத்தாள் ராதை - இருவர்க்கும்
கட்டுப்பட் டுக்கிடந்த கண்ணன் கதைகளை
இட்டமுடன் கேட்போம் இனிது.

(23-6-2012 சனிக்கிழமை மாலை 4.25 மணி. 407 லா சே. lawn bench)
(குறிப்பு:  இன்று தினமலர் ஆன்மீக மலரில்"கண்ணன் கதைகள்" என்னும் தொடரில் அக்கரையில் ஒரு முனிவர் என்ற தலைப்பில் அமுதசுரபி' ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் எழுதியதன் தாக்கம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக