வியாழன், 21 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 6

எல்லோரும் நின்றொதுக்க ஏதும் புரியாமல்
சொல்லிழந்து நிற்கையிலே சூலமுடன் - எல்லையிலா
ஆனந்தம் தந்தருளும் அற்புதமே எக்காலும்
யானடிமை என்மாரித் தாய்.

                                 - அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 10-6-2014 செவ்வாய், அதிகாலை 3.30 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக