எத்தலைப்பைத் தந்தாலும் இன்றமிழில் ஆங்கிலத்தில்
முத்தனைய சொற்பொழிவை முன்வைப்பார் - நித்தம்
கவலைபல வந்தும் கருத்தழியா நெஞ்சர்
அவரேதாம் அண்ணா அறி.
("மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2014. பக்கம் 31. வரிசை எண்.49)
முத்தனைய சொற்பொழிவை முன்வைப்பார் - நித்தம்
கவலைபல வந்தும் கருத்தழியா நெஞ்சர்
அவரேதாம் அண்ணா அறி.
("மீண்டும் கவிக்கொண்டல்" பிப்ரவரி 2014. பக்கம் 31. வரிசை எண்.49)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக