வியாழன், 7 ஆகஸ்ட், 2014

பாரதிதாசன்

செறிவான சொற்களினால் சிந்தனையைத் தூண்டி
அறிவை வளர்க்கும்நல் ஆசான் - சிறப்பாய்த்
தமிழ்மொழியின் மேன்மைசொலித் தன்னுரிமை வேட்ட
அமிழ்தனையார் பாவேந்த ராம்.

(23-3-2014. ஞாயிறு. இரவு 7.35 மணி. வீடு)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" ஏப்ரல் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக