வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 2

நெடுந்தூரம் ஓடியே நின்னடியார்க் கோயா(து)
இடர்தரும் கேடரைச் சாய்ப்பாய் - சடுதியில்
உன்கால் விரல்களுக் குற்ற சொடுக்கெடுப்பேன்
என்மாரித் தாயேநீ வா!
                                                        - அரிமா இளங்கண்ணன்

(19-9-2012 புதன். இரவு 11.50 மணி-விநாயக சதுர்த்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக