ஆடிப்பூ ரத்தில் அவதரித் தின்னிசை
பாடினாள் நற்றமிழ்ப் பாவையை - சூடினாள்
பூமாலை மாயவன் பொன்மணித் தோள்களில்
நாமெலாம் போற்றவே நன்று.
- அரிமா இளங்கண்ணன்
(29-7-2014 திங்கள் பிற்பகல் 3.17 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆடிப்பூரம் 30.7.14)
பாடினாள் நற்றமிழ்ப் பாவையை - சூடினாள்
பூமாலை மாயவன் பொன்மணித் தோள்களில்
நாமெலாம் போற்றவே நன்று.
- அரிமா இளங்கண்ணன்
(29-7-2014 திங்கள் பிற்பகல் 3.17 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆடிப்பூரம் 30.7.14)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக