வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆடிப் பூரம்

ஆடிப்பூ ரத்தில் அவதரித் தின்னிசை
பாடினாள் நற்றமிழ்ப் பாவையை - சூடினாள்
பூமாலை மாயவன் பொன்மணித் தோள்களில்
நாமெலாம் போற்றவே நன்று.

                               - அரிமா இளங்கண்ணன்

(29-7-2014 திங்கள் பிற்பகல் 3.17 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்-ஆடிப்பூரம் 30.7.14)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக