சனி, 2 ஆகஸ்ட், 2014

காளிகாம்பாள்

வீட்டினில் சோறிட மறுத்தாள் மகனோ
நீட்டிய கைகளில் பணந்தர மறுத்தான்
ஈட்டிய பொருளெனக் கிலையே காளியுன்
வீட்டினில் மதியம் உணவிடு தாயே.

(31-8-2012 காலை 11.5காளிகாம்பாள் கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக