வீட்டினில் சோறிட மறுத்தாள் மகனோ
நீட்டிய கைகளில் பணந்தர மறுத்தான்
ஈட்டிய பொருளெனக் கிலையே காளியுன்
வீட்டினில் மதியம் உணவிடு தாயே.
(31-8-2012 காலை 11.5காளிகாம்பாள் கோயில்)
நீட்டிய கைகளில் பணந்தர மறுத்தான்
ஈட்டிய பொருளெனக் கிலையே காளியுன்
வீட்டினில் மதியம் உணவிடு தாயே.
(31-8-2012 காலை 11.5காளிகாம்பாள் கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக