அன்னையின் சொல்லை அனுசரித்தே பட்டறிவால்
தன்தந்தை காட்டும் வழிநடந்து - மின்னிடையார்
பொன்வலையில் வீழாது புத்தகங்கள் கற்றே
இன்முகமாய் நிற்போன் மகன்.
("மீண்டும் கவிக்கொண்டல்" திசம்பர் 2012. பக்கம் 30.வரிசை 61)
தன்தந்தை காட்டும் வழிநடந்து - மின்னிடையார்
பொன்வலையில் வீழாது புத்தகங்கள் கற்றே
இன்முகமாய் நிற்போன் மகன்.
("மீண்டும் கவிக்கொண்டல்" திசம்பர் 2012. பக்கம் 30.வரிசை 61)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக