திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பொங்கல்

நெல்மணிகள் வீடுயர நேரிழையார் பொங்கலிட
நல்லுழவர் காளைக்கு நன்றிசொல்வர் - வெல்லுபுகழ்
செங்கதிரோன் புன்னகைக்கச் சித்திரமாய் மாக்கோலம்
பொங்கல் வருகின்ற போது.

(வெளியானது 'மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல்மலர்-சனவரி 2014 பக்கம் 62.வரிசை எண்.71. மலர் 22, இதழ் 8)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக