திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பார்த்தசாரதி கோயில் - திருவல்லிக்கேணி

பார்த்தனுக்குச் சாரதியை பக்தர்கட் கெம்பிரானை
ஆர்த்திடும் சங்கம்நல் ஆழியானை - கூர்த்தமதி
தந்தருள் வானைத் திருவல்லிக் கேணியில்
வந்தனை செய்தேன் உவந்து.

(19-9-2013  வியாழன்  நண்பகல் 12.10 மணி. முழுமதி. பார்த்தசாரதி கோயில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக