பார்த்தனுக்குச் சாரதியை பக்தர்கட் கெம்பிரானை
ஆர்த்திடும் சங்கம்நல் ஆழியானை - கூர்த்தமதி
தந்தருள் வானைத் திருவல்லிக் கேணியில்
வந்தனை செய்தேன் உவந்து.
(19-9-2013 வியாழன் நண்பகல் 12.10 மணி. முழுமதி. பார்த்தசாரதி கோயில்)
ஆர்த்திடும் சங்கம்நல் ஆழியானை - கூர்த்தமதி
தந்தருள் வானைத் திருவல்லிக் கேணியில்
வந்தனை செய்தேன் உவந்து.
(19-9-2013 வியாழன் நண்பகல் 12.10 மணி. முழுமதி. பார்த்தசாரதி கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக