திங்கள், 4 ஆகஸ்ட், 2014

யாவர்க்கும் பொங்கல் இனிது

செங்கதிரோன் புன்னகைக்க செங்கரும்பு மஞ்சளிஞ்சி
எங்குலப் பெண்டிர்தைப் பொங்கலிட - பொங்கிவரும்
காவிரியில் வெள்ளம் கரைபுரண் டோடினால்
யாவர்க்கும் பொங்கல் இனிது.

(27-12-2012 காலை 10.10 மணி)
(வெளியானது "மீண்டும் கவிக்கொண்டல்" பொங்கல் மலர்-2013)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக