திங்கள், 4 ஆகஸ்ட், 2014

வ.வு.சி.

வக்கீல்தாம் கப்பலை வாங்கினார் வெள்ளையரால்
செக்கிழுத்தார் நொந்தார் சிறைதனில் - தக்கபல
நூல்களைச் செய்தார்தம் நுண்ணறிவால் வ.வு.சி.
போலொருவர் உண்டோ புகல்.

(வெளியானது "அமுதசுரபி" ஆகஸ்ட் 2013 பக்கம் 19)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக