திங்கள், 4 ஆகஸ்ட், 2014

பாரதியார்

பாரதத்தைப் பாப்பாவைப் பாஞ்சாலி யைத்தமிழை
வீரமிகு சொற்களிலே பாடியவன் - ஈரமுடன்
எல்லா உயிர்களையும் இன்பமுற நேசித்த
வல்லான்நம் பாரதியை வாழ்த்து.

(எழுதியது 1-8-2014 இரவு 11.30 மணி, லாஸ் ஏஞ்சல்ஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக