வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

மூத்தோர் சொல் கேள்

அறிவினால் பெற்ற அனுபவத்தால் பண்புச்
செறிவினால் மூத்தோர் சிறந்தார் - பொறுமையாய்
அன்னார் அறிவுரையை அப்படியே ஏற்றிடில்
எந்ந்நாளும் இன்பம் இனிது.

(19-4-2012 வியாழன் .பகல் 11.59 மணி.லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" மே 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக