அறிவினால் பெற்ற அனுபவத்தால் பண்புச்
செறிவினால் மூத்தோர் சிறந்தார் - பொறுமையாய்
அன்னார் அறிவுரையை அப்படியே ஏற்றிடில்
எந்ந்நாளும் இன்பம் இனிது.
(19-4-2012 வியாழன் .பகல் 11.59 மணி.லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" மே 2012)
செறிவினால் மூத்தோர் சிறந்தார் - பொறுமையாய்
அன்னார் அறிவுரையை அப்படியே ஏற்றிடில்
எந்ந்நாளும் இன்பம் இனிது.
(19-4-2012 வியாழன் .பகல் 11.59 மணி.லா.சே.407)
(வெளியானது "முல்லைச்சரம்" மே 2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக