புதன், 6 ஆகஸ்ட், 2014

வரகவி மார்க்கசகாய தேவர் இயற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ்

பிள்ளைத் தமிழில் பெரும்புலவர் ஞானத்தில்
எள்மூக் களவு மெனக்கில்லை - தெள்ளிய
என்னுரை நன்கமைய ஏத்துவன் பொன்விரிஞ்சை
யின்முருகன் பூந்தா ளிணை.

( உரையின் முன்னுரையில்- 21-2-2014 வீடு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக