வியாழன், 7 ஆகஸ்ட், 2014

டாக்டர்.இரா.வ.கமலக்கண்ணன்

பாரதத்துச் சொற்பொழிவைப் பாவலர்யாம் கேட்காமல்
சீரார் அமெரிக்கா செல்லலுற்றொம் - மேராம்
கமலக்கண் ணன்பேச்சு கற்கண்டு போலாம்
எமக்கொரு நாள்சொல்லு வார்.

                                                    - அரிமா இளங்கண்ணன்

( 29-4-2014 செவ்வாய்-காலை 3.45 மணி. வீடு)
(சென்னை வன்னிய தேனாம்பேட்டையில் 21 நாட்கள் பாரதம் பற்றிய சொற்பொழிவு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக