வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

ஓவியக் கவிதை

கற்றைக் கூந்தலும் நெற்றிப் பொட்டும்
கண்ணில் சிரிப்பும் இதழில் மலர்ச்சியும்
வெண்பல் முத்தும் வியப்புறு தோற்றமும்
சரச நங்கையோ சதிர்புரி மங்கையோ
'அரஸூ'வின் கைத்திறம் அழகொளிர் கின்றதே!

                                                - அரிமா இளங்கண்ணன்

( "உரத்த சிந்தனை" ஓவியக் கவிதைப் போட்டி. ஜனவரி 2014. பக்கம்.25 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக