வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பராசக்தி

சிங்கம்தன் பின்புறத்தே சீற்றமுறச் சூலமுடன்
செங்கையில் வாள்கதையும் செந்தீயும் - அங்கமெலாம்
பேரழகும் நற்கருணை பொங்குமிவள் எம்குலத்தின்
சீரருளும் தெய்வமாம் செப்பு.
                                                        - அரிமா இளங்கண்ணன்
(சீர்பரா சக்தியெனச் செப்பு. - 15-8-2014 வெள்ளி பிற்பகல் 12.10
லாஸ் ஏஞ்சல்ஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக