பிறப்பினை செல்வத்தைப் பெற்றநல் வாழ்வைக்
கருத்தினில் கொண்டிட வேண்டா - வருத்தமாய்
யார்வரினும் இன்னல் இனிது களைவோர்தம்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு.
(5-6-2006 காலை 4.55 மணி. வீடு)
கருத்தினில் கொண்டிட வேண்டா - வருத்தமாய்
யார்வரினும் இன்னல் இனிது களைவோர்தம்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு.
(5-6-2006 காலை 4.55 மணி. வீடு)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக