பாடம் நன்றாய்ப் படிக்கவோ
பள்ளியில் முதலாய் நிற்கவோ
ஆடல் பாடல் சிறக்கவோ
அரிய சொற்பொழி வாற்றவோ
ஓடிப் பரிசை வெல்லவோ
உயரே வானில் பறக்கவோ
நாடே உன்னைப் போற்றவோ
நயந்த சிந்தனை எதுவாமோ?
-அரிமா இளங்கணன்
(13-4-2014-மாலை 5.50 மணி)
பள்ளியில் முதலாய் நிற்கவோ
ஆடல் பாடல் சிறக்கவோ
அரிய சொற்பொழி வாற்றவோ
ஓடிப் பரிசை வெல்லவோ
உயரே வானில் பறக்கவோ
நாடே உன்னைப் போற்றவோ
நயந்த சிந்தனை எதுவாமோ?
-அரிமா இளங்கணன்
(13-4-2014-மாலை 5.50 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக