கூலி முழுதும் குடித்தே கரைத்திடுவார்
பாலின்றிப் பிள்ளை பசிநோகும் - சோலைப்
புதுமலராய் மாறிடப் புத்திமதி சொல்வீர்
மதுவிலக்கே மானிடரின் மாண்பு.
(9-4-2012 திங்கள் காலை 11 மணி. 407 லா.சே)
(வெளியானது "அமுதசுரபி" மே 2012)
பாலின்றிப் பிள்ளை பசிநோகும் - சோலைப்
புதுமலராய் மாறிடப் புத்திமதி சொல்வீர்
மதுவிலக்கே மானிடரின் மாண்பு.
(9-4-2012 திங்கள் காலை 11 மணி. 407 லா.சே)
(வெளியானது "அமுதசுரபி" மே 2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக