சனி, 2 ஆகஸ்ட், 2014

புரந்தர தாசர்

கணிகை புரந்தரியின் கானமஷி வீணை
மணியொலிக்கக் கண்ணனின் ஆட்டம் - கணப்பொழுதில்
நேசமிகு வேங்கடனைக் கண்ட ரகுநாதர்
தாசன் புரந்தரி யானார்.

(25-8-2012 மாலை 3.45 சனி. வீடு)
(இன்று சனிக்கிழமை திருப்பூர் கிருஷ்ணன் எழுதிய கண்ணனின் கதைகள். ஆன்மிக மலர்.தினமலர்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக