வியாழன், 21 ஆகஸ்ட், 2014

என் இனிய தேசம்!

என்னினிய தேசத்தில் எல்லோரும் ஒன்றிணைந்தே
இன்பமுடன் வாழ இடமளிப்பாய் - புன்மைமிகு
எண்ணங்கள் மாய்ந்தொழிந்தே எல்லாம் நலம்பெறவே
கண்ணசைப் பாய்காளித் தாய்.

                                                      - அரிமா இளங்கண்ணன்
(14-8-2014 பிற்பகல் 2.10. லாஸ் ஏஞ்சல்ஸ்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக