வெள்ளி, 1 ஆகஸ்ட், 2014

அன்பே அமுது

செல்வமும் கல்வியும் சீர்மிகு வேலையும்
எல்லா நலன்களும் ஏற்றிருதும் - மெல்லியலாய்
பொன் தந்தும் கிட்டாது பூமியினில் நல்லவர்கள்
அன்பொன்றே நெஞ்சின் அமுது.

(10-10-2006 பிற்பகல் 12.05 மணி. அலுவலகம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக