சனி, 2 ஆகஸ்ட், 2014

இளந்தேவன் தலைமை-வானொலி

சென்னை நிலையத்தின் சீர்மிகு வானொலி
பொன்போல் சுதந்திரத்தைப் போற்றிடும் - நன்னாள்
உளமாரப் பாவரங்கை ஓங்கி அமைத்தார்
இளந்தேவன் பாத்தலைமை ஏற்று.

(15-8-2011 இராணி மேரிக் கல்லூரி-வானொலி சுதந்திர தினச் சிறப்புக் கவியரங்கில் நான்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக