ஆடிமா தத்தில் அமாவாசை நன்னாளில்
கூடி இருந்துநாம் கும்பிட்டு - நாடியே
முன்னோர் தமைநினந்து மூழ்கிநீ ராடினால்
எந்நாளும் நன்றாம் நமக்கு.
- அரிமா இளங்கண்ணன்
(26-7-2014 சனி காலை 11.25 மணி.-ஆடி அமாவாசை. லாஸ் ஏஞ்சல்ஸ்)
கூடி இருந்துநாம் கும்பிட்டு - நாடியே
முன்னோர் தமைநினந்து மூழ்கிநீ ராடினால்
எந்நாளும் நன்றாம் நமக்கு.
- அரிமா இளங்கண்ணன்
(26-7-2014 சனி காலை 11.25 மணி.-ஆடி அமாவாசை. லாஸ் ஏஞ்சல்ஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக