வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

என் நெஞ்சை ஈர்க்கும் எழுத்து

குறளும் சிலம்பும் குருபரர் ஒளவை
புறமகம் பாரதி கம்பர் - திறல்மிகு
கன்னித் தமிழிலென் பேரன் எழுதுவதும்
என்நெஞ்சை  ஈர்க்கும் எழுத்து!

                              - அரிமா இளங்கண்ணன்

( வெளியானது; "முல்லைச்சரம்" மார்ச் 2014. பக்கம் 60 ) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக