நாகுபதி யின்துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாம லோடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.
(21-1-2014 இரவு 8.45 மணி)
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாம லோடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.
(21-1-2014 இரவு 8.45 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக