திங்கள், 4 ஆகஸ்ட், 2014

விநாயகர்

நாகுபதி யின்துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாம லோடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.

(21-1-2014 இரவு 8.45 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக