வேகபுரம் தான்சிரித்து விண்ணோர் மகிழ்வடைய
நாகுபதி யாய்நின்ற நாயகமே - ஆகுபதி
உன்மூத்த் பிள்ளையான் உற்றிடும் துன்பங்கள்
ஒன்றுமிலா தாக்கிடச் சொல்.
வேகபுரம் =திரிபுரம் எரிந்து வேக; நாகுபதி-பசுபதி; சிவன்; ஆகுபதி=பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட பிள்ளையார்
(21-1-2014 இரவு 7.40 மணி)
நாகுபதி யாய்நின்ற நாயகமே - ஆகுபதி
உன்மூத்த் பிள்ளையான் உற்றிடும் துன்பங்கள்
ஒன்றுமிலா தாக்கிடச் சொல்.
வேகபுரம் =திரிபுரம் எரிந்து வேக; நாகுபதி-பசுபதி; சிவன்; ஆகுபதி=பெருச்சாளியை வாகனமாகக் கொண்ட பிள்ளையார்
(21-1-2014 இரவு 7.40 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக