அரங்கனே பின்னாளில் ஆள்வானென் றன்றே
கரங்களில் சக்கரமும் சங்கும் - விரந்தருள
பாத மணிஇசைக்கப் பொன்னூஞ்சல் ஆடிடும்
கோதைக்குக் கோது கலம்!
(நவம்பர் 2013 அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம் ஓவியர் கோபுலு வரைந்தது)
கரங்களில் சக்கரமும் சங்கும் - விரந்தருள
பாத மணிஇசைக்கப் பொன்னூஞ்சல் ஆடிடும்
கோதைக்குக் கோது கலம்!
(நவம்பர் 2013 அமுதசுரபி தீபாவளி மலர் அட்டைப் படம் ஓவியர் கோபுலு வரைந்தது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக