வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 5

என்னை உனக்களித்தேன் என்னுயிரும் ஈந்திட்டேன்
முன்னைப் பெருவினைகள் போக்குவாய் - அன்னையே
உன்னைப்போல் தெய்வமிங் கொன்றுண்டோ மாரியே
என்னைநீ ஏற்றுக்கொள் வாய்!
                                                                      -அரிமா இளங்கண்ணன்

(30-4-2014 காலை 7.15மணி, தாணாத் தெருகோயில் முன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக