ஆடிவெள் ளிக்கிழமை அம்மனது கோயிலைத்
தேடியே சென்று தரிசித்தால் - ஓடிவிடும்
தீராத நோய்நொடிகள் தேக பலம்கூடும்
சீராக வந்திடும்செல் வம்.
- அரிமா இளங்கண்ணன்
(எழுதியது:18-7-2014 ஆடி முதல் வெள்ளி. இரவு 10.27 மணி)
தேடியே சென்று தரிசித்தால் - ஓடிவிடும்
தீராத நோய்நொடிகள் தேக பலம்கூடும்
சீராக வந்திடும்செல் வம்.
- அரிமா இளங்கண்ணன்
(எழுதியது:18-7-2014 ஆடி முதல் வெள்ளி. இரவு 10.27 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக