வியாழன், 21 ஆகஸ்ட், 2014

ஆடி வெள்ளி

ஆடிவெள் ளிக்கிழமை அம்மனது கோயிலைத்
தேடியே சென்று தரிசித்தால் - ஓடிவிடும்
தீராத நோய்நொடிகள் தேக பலம்கூடும்
சீராக வந்திடும்செல் வம்.

                                              - அரிமா இளங்கண்ணன்

(எழுதியது:18-7-2014 ஆடி முதல் வெள்ளி. இரவு 10.27 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக