ஆணுக்கும் பெண்ணுக்கும் ஆன்றோர் முன்னர்
அழகொழுக நடக்கின்ற திரும ணத்தால்
தூணொத்த மகன்பிறந்து பார தத்தைத்
தூக்கிப்பி டிக்கின்ற பெருமை கொள்வான்
காணக்கண் கூசிடவே ஆணும் ஆணும்
கட்டிளமைப் பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து
நாணத்தை விட்டுவிட்டுக் கட்டில் மீது
நடத்துகின்ற கேவலத்தை யார்பொ றுப்பார்?
- அரிமா இளங்கண்ணன்
( வெளியானது: "கண்ணியம்" ஏப்பிரல்-2014. பக்கம்.68 )
அழகொழுக நடக்கின்ற திரும ணத்தால்
தூணொத்த மகன்பிறந்து பார தத்தைத்
தூக்கிப்பி டிக்கின்ற பெருமை கொள்வான்
காணக்கண் கூசிடவே ஆணும் ஆணும்
கட்டிளமைப் பெண்ணோடு பெண்ணும் சேர்ந்து
நாணத்தை விட்டுவிட்டுக் கட்டில் மீது
நடத்துகின்ற கேவலத்தை யார்பொ றுப்பார்?
- அரிமா இளங்கண்ணன்
( வெளியானது: "கண்ணியம்" ஏப்பிரல்-2014. பக்கம்.68 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக