சனி, 2 ஆகஸ்ட், 2014

மூப்புநோய்

எண்ணம் தடுமாறும் இல்லாத் துயர்வரும்
உண்ணப் பிடிக்கா துறங்கவும் - எண்ணிலாச்
சொத்தும் பிறர்க்கேகும் சோர்வே உடன்சூழும்
இத்தரையில் மூப்புநோ யால்.

(21-6-2012 வியாழன். காலை 10.40 மணி. 407 லா சே)
(வெளியானது "முல்லைச்சரம்" ஜூலை 2012)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக