நாவல் பழத்தை நறுநெல்லி நற்கனியை
ஆவலுடன் உண்டநம் ஒளவையார் - மேவுதமிழ்
சேயோனோர் மாங்கனிக்காய் சென்றுமலை நின்றவுடன்
வாயினிக்கப் பாடியழைத் தார்.
(9-8-2012 இரவு 10.20 & 10.8.2012 காலை 9.25)
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2012)
ஆவலுடன் உண்டநம் ஒளவையார் - மேவுதமிழ்
சேயோனோர் மாங்கனிக்காய் சென்றுமலை நின்றவுடன்
வாயினிக்கப் பாடியழைத் தார்.
(9-8-2012 இரவு 10.20 & 10.8.2012 காலை 9.25)
(வெளியானது "அமுதசுரபி" செப்டம்பர் 2012)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக