அன்பாய் நடத்தல்நல் லாதரவாய்ப் பேசிடுதல்
துன்பம் வருங்கால் துயர்துடைத்தல் - மண்ணுலகில்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணிடுதல் மூத்தோரை
செவ்வையாய்க் காத்தல் அறம்.
(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2013 பக்கம் 53. மூன்றாம் நிலையில் தேர்வு-1)
துன்பம் வருங்கால் துயர்துடைத்தல் - மண்ணுலகில்
எவ்வுயிரும் தன்னுயிராய் எண்ணிடுதல் மூத்தோரை
செவ்வையாய்க் காத்தல் அறம்.
(வெளியானது "அமுதசுரபி" ஜூன் 2013 பக்கம் 53. மூன்றாம் நிலையில் தேர்வு-1)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக