ஆவலுடன் பாவலர்கள் அற்புதமாய் வெண்பாவில்
யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு
மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும்
ஈற்றடி தானே இனிப்பு!
(எழுதியது 31-5-2014 பிற்பகல் 2.35 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2014. பக்கம்.56-இரண்டாம் பரிசு பெற்றது)
யாவரும் போற்ற எழுதுதற்கும் - தேவைமிகு
மாற்றுக் கருத்து மனங்களில் தோன்றுதற்கும்
ஈற்றடி தானே இனிப்பு!
(எழுதியது 31-5-2014 பிற்பகல் 2.35 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
(வெளியானது "அமுதசுரபி" ஜூலை 2014. பக்கம்.56-இரண்டாம் பரிசு பெற்றது)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக