கல்லடி பட்ட நாய்க்குட்டி
கண்டான் கசாப்புக் கடைக்காரன்
செல்லமாய் எடுத்தே அணைத்திட்டான்
சிவப்பாய் ரத்தம் கைகளிலே
மெல்லக் கண்ட நாய்க்குட்டி
மெதுவாய்க் கைகளை நக்கித்தன்
சொல்ல இயலா நன்றியினைச்
சுகமாய் உணர்த்தி மகிழ்ந்ததுவாம்!
- அரிமா இளங்கண்ணன்
( கவிஞர் மீ.விசுவநாதன். சந்தவசந்ததில் எழுதிய வசன கவிதையின்
மரபுக் கவிதை.13-8-2014 நண்பகல் 12 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
கண்டான் கசாப்புக் கடைக்காரன்
செல்லமாய் எடுத்தே அணைத்திட்டான்
சிவப்பாய் ரத்தம் கைகளிலே
மெல்லக் கண்ட நாய்க்குட்டி
மெதுவாய்க் கைகளை நக்கித்தன்
சொல்ல இயலா நன்றியினைச்
சுகமாய் உணர்த்தி மகிழ்ந்ததுவாம்!
- அரிமா இளங்கண்ணன்
( கவிஞர் மீ.விசுவநாதன். சந்தவசந்ததில் எழுதிய வசன கவிதையின்
மரபுக் கவிதை.13-8-2014 நண்பகல் 12 மணி. லாஸ் ஏஞ்சல்ஸ்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக