புதன், 6 ஆகஸ்ட், 2014

கற்பகவல்லியே காப்பாற்று

பால கிருஷ்ணனை பங்கயக் கண்ணனை
சீலநர சிம்மனை சீர்மயிலை - கோலவிழி
சொற்சுவை முத்துராம மூர்த்தியை மற்றோரைக்
கற்பக வல்லிநீ கா!

(2-3-2014 மாலை 6 மணி-மயிலை கற்பகாம்பாள் உடனுறை கபாலீச்சுரர் திருக்கோயில்-நான்,வானொலி கமலக்கண்ணன்,சரித்திர நாவலாசிரியர் உதயணன்(நரசிம்மன்), காஞ்சிபுரம் கவிஞர் முத்து.ராமமூர்த்தி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக