நிர்க்கதியாய் நின்றஎனை நீயுந்தன் பிள்ளையெனச்
சொற்கவிதை பாடவைத்த சுந்தரியே - அற்புதமே
எந்நாளும் உன்பதமே ஏத்திப் பணிசெய்ய
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(6-4-2014 பிற்பகல் 1.20 மணி)
சொற்கவிதை பாடவைத்த சுந்தரியே - அற்புதமே
எந்நாளும் உன்பதமே ஏத்திப் பணிசெய்ய
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(6-4-2014 பிற்பகல் 1.20 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக