வியாழன், 7 ஆகஸ்ட், 2014

மாரியம்மன் - 4

நிர்க்கதியாய் நின்றஎனை நீயுந்தன் பிள்ளையெனச்
சொற்கவிதை பாடவைத்த சுந்தரியே - அற்புதமே
எந்நாளும் உன்பதமே ஏத்திப் பணிசெய்ய
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                - அரிமா இளங்கண்ணன்

(6-4-2014 பிற்பகல் 1.20 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக